Home » Archive

Articles in the படித்ததும், பிடித்ததும் Category

Headline, Tamil-தமிழ், நகைச்சுவை, படித்ததும், பிடித்ததும் »

[15 Apr 2009 | 3 Comments | 1,729 views]
படித்ததும், பிடித்ததும் – 0002 – பாட்டி கூட பணம் எடுக்கும் ஏடிஎம்

நான் படித்தது, எனக்கு (எழுதப்) பிடித்ததும் இந்த கட்டுரைத் தொடர் வரிசையில் இது இரண்டாவது பாகம்!

அதெல்லாம் தனியார் வங்கிகள் அதிகம் இல்லாத காலம். (1969 முதல், நரசிம்மராவ் வரை).

கொஞ்சம் நன்றாக நடக்கும் வங்கி என்றால், காங்-கை அரசு காக்கை போல கொத்தி தேசியமயமாக்கி விடும். அத்துடன் வாடிக்கையாளர் சேவையும். அந்த காலகஷ்டத்தில், வங்கியில் கணக்கு என்றால் பெரும்பாலோருக்கு தேசியமாயமாக்கப்பட்ட வங்கிகள்தான்.