அது 1981-ஆம் வருடம். கூட்டல் இரண்டு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்திருந்தேன். அப்போது கூட மதிப்பில்லாத 810 எண்களே கூ.இ.யில் பெற்றிருந்ததால், மிகவும் பிரயத்தனத்துக்கு பிறகு பி.காம். படிக்க மாலைக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்திருந்தது.