வழக்கமாக தன் கதாபாத்திரத்திலும், காட்சி அமைப்பிலும் மிகவும் கவனம் செலுத்தும் சிவாஜி எப்படி இப்படி நடித்தார், இயக்குநர் எப்படி கவனிக்காமல் விட்டார்? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.