<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: இரண்டு முதல் வாக்கு அனுபவங்கள்</title>
	<atom:link href="http://www.sathyamurthy.com/2009/05/12/two-first-vote-experiences/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.sathyamurthy.com/2009/05/12/two-first-vote-experiences/</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 08 Feb 2012 09:58:59 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
	<item>
		<title>By: Vijayasarathy R</title>
		<link>http://www.sathyamurthy.com/2009/05/12/two-first-vote-experiences/comment-page-1/#comment-3072</link>
		<dc:creator>Vijayasarathy R</dc:creator>
		<pubDate>Tue, 12 May 2009 15:30:06 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://www.sathyamurthy.com/?p=2792#comment-3072</guid>
		<description>எனக்கும் கூட என்னுடைய முதல் வாக்கு பதிவு ஒரு பெருமையடையச் செய்த அனுபவமே. எனக்கும் ஓட்டு போட உரிமை இருக்கிறது, நான் அந்த வயதை அடைந்துவிட்டேன் என்று பீற்றிக்கொண்ட நேரம் அது.

வீட்டிற்கு அருகில் இருக்கும் கார்பரேஷன் அலுவலகம் சென்று ஓட்டளித்தது இன்றும் எண்ண அலைகளில்.

பிணங்கள் அங்கே லட்சக்கணக்கில் விழுந்து கிடக்க, இங்க பணநாயககர்களின் பணநாயகம் ஜெயித்துக் கொண்டிருப்பது மனதுக்கு பெரும் வேதனை.

அந்த பிணங்கள் விழ நாம் முழு பொறுப்பு ஏற்க முடியாதென்றாலும், பணத்தால் ஓட்டை ஓட்டையாக்குவதை தடுக்கலாம்.

கல்கி அவதாரம் எடுக்கும் நேரம் வந்துவிட்டது கிருஷ்ணா...உடனே வா. இங்கே பல துரியோதனர்கள் பாரதத்தாயை மானபங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.</description>
		<content:encoded><![CDATA[<p>எனக்கும் கூட என்னுடைய முதல் வாக்கு பதிவு ஒரு பெருமையடையச் செய்த அனுபவமே. எனக்கும் ஓட்டு போட உரிமை இருக்கிறது, நான் அந்த வயதை அடைந்துவிட்டேன் என்று பீற்றிக்கொண்ட நேரம் அது.</p>
<p>வீட்டிற்கு அருகில் இருக்கும் கார்பரேஷன் அலுவலகம் சென்று ஓட்டளித்தது இன்றும் எண்ண அலைகளில்.</p>
<p>பிணங்கள் அங்கே லட்சக்கணக்கில் விழுந்து கிடக்க, இங்க பணநாயககர்களின் பணநாயகம் ஜெயித்துக் கொண்டிருப்பது மனதுக்கு பெரும் வேதனை.</p>
<p>அந்த பிணங்கள் விழ நாம் முழு பொறுப்பு ஏற்க முடியாதென்றாலும், பணத்தால் ஓட்டை ஓட்டையாக்குவதை தடுக்கலாம்.</p>
<p>கல்கி அவதாரம் எடுக்கும் நேரம் வந்துவிட்டது கிருஷ்ணா&#8230;உடனே வா. இங்கே பல துரியோதனர்கள் பாரதத்தாயை மானபங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

